கொடைக்கானல் : பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் , ஜூஸ்களுக்கு தடை

கொடைக்கானலில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் ஜூஸ்களுக்கு தடை விதிக்க​ப்பட்டுள்ளது.
கொடைக்கானல் : பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் , ஜூஸ்களுக்கு தடை
x
கொடைக்கானலில் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் மற்றும் பிளாஸ்டிக் பாட்டிலில் விற்கப்படும் ஜூஸ்களுக்கு தடை விதிக்க​ப்பட்டுள்ளது. கொடைக்கானல் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக, பிளாஸ்டிக் இல்லாத கொடைக்கானல் உருவாக்குவது குறித்து பள்ளி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்