ஆத்தூர் : மரங்கள் அடர்ந்து, புதர்மண்டிய சேர்ந்தமங்களம்
திருச்செந்தூரை அடுத்துள்ள ஆத்தூர் சேர்ந்தமங்களம் குளம், உரிய பராமரிப்பு இல்லாததால் மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது.
திருச்செந்தூரை அடுத்துள்ள ஆத்தூர் சேர்ந்தமங்களம் குளம், உரிய பராமரிப்பு இல்லாததால் மரங்கள் அடர்ந்து, புதர் மண்டி காணப்படுகிறது. குளம் வறண்டதால் சுற்றுவட்டார பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளன. எனவே, சேர்ந்தமங்களம் குளத்தை தூர்வார வேண்டுமென, அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story