4-வது முறையாக மாவட்ட கவுன்சிலரான தொண்டர் - பெற்ற தாயைப் போல் மகிழ்வதாக வைகோ பாராட்டு

அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், சிதம்பரத்தை அடுத்த பாளையங்கோட்டையில் உள்ள 22ஆவது வார்டில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 4வது முறையாக மதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ். கந்தசாமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
4-வது முறையாக மாவட்ட கவுன்சிலரான தொண்டர் - பெற்ற தாயைப் போல் மகிழ்வதாக வைகோ பாராட்டு
x
அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், சிதம்பரத்தை அடுத்த பாளையங்கோட்டையில் உள்ள 22ஆவது வார்டில், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 4வது முறையாக மதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ். கந்தசாமி என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து அவருக்கு வைகோ தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய வைகோ, தனது குழந்தையை வேறொருவர் பாராட்டும் போது தாய் மகிழ்வதைப் போல், உணர்வதாக பாராட்டினார். அனைவரும் இதுபோல் முன்னேறி, கட்சியையும் வளர்க்க வேண்டும் என்று கூறியது, தொண்டர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. 

Next Story

மேலும் செய்திகள்