ஊழியர்களின் அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர் - உயிருக்கு போராடிய போது பேசிய ஆடியோ வெளியீடு

காஞ்சிபுரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
ஊழியர்களின் அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர் - உயிருக்கு போராடிய போது பேசிய ஆடியோ வெளியீடு
x
காஞ்சிபுரத்தை சேர்ந்த கணேஷ்குமார் என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் உயிரிழந்தார். விளையாடிக் கொண்டிருந்த அவர் தண்ணீர் குடிக்க சென்ற போது திடீரென வலிப்பு வந்துள்ளது. உயிருக்கு போராடிய அவர், 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டு தகவல் கூறிய போதும், அவர்கள் அலட்சியமாக பதிலளித்ததால் இளைஞர் உயிரிழந்துள்ளார். இளைஞரின் மறைவுக்கு பிறகு அவரது செல்போனில் இந்த அழைப்பு பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. கணேஷ்குமார் உயிருக்கு போராடிய இறுதி நிமிடங்கள் தொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது... 


Next Story

மேலும் செய்திகள்