சிறப்பு ஊக்கத்தொகை திட்டம்: "மாணவர்களுக்கு வழங்கவில்லையா?" - அதிகாரிகள் மீது கல்வித்துறை அதிருப்தி
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை, வழங்கப்படாதது குறித்து கல்வித்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது.
10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை, வழங்கப்படாதது குறித்து கல்வித்துறை அதிருப்தி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பெற்றோர்களின் புகார்கள் குறித்து விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story