கோவையில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்

கோவையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவையில் விசாரணை கைதி தப்பி ஓட்டம்
x
கோவையில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் இருந்தார். உடல்நல பாதிப்பு இருப்பதாக அவர் கூறியதால் கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து வந்துள்ளனர். அப்போது அவர் திடீரென தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் போலீசார் சுப்பிரமணியை தேடி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்