ஈரோடு : தோஷம் கழிப்பதாக கூறி நூதன முறையில் மோசடி

ஈரோடு அருகே தோஷம் கழிப்பதாக கூறி 6 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு : தோஷம் கழிப்பதாக கூறி நூதன முறையில் மோசடி
x
ஈரோடு அருகே தோஷம் கழிப்பதாக கூறி 6 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சூரம்பட்டிவலசு பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். அவரது மனைவியை அணுகிய இளைஞர் ஒருவர், மகளுக்கு தோஷம் கழிப்பதாக கூறி திலகவதியிடம் 6 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார்.பின்னர் கெமிக்கல் கலந்த விபூதியை தண்ணீரில் கலந்து சிவப்பு நிறமாக மாறியதை காண்பித்து தோஷம் கழிந்து விட்டதாக நம்ப வைத்துள்ளார். இதனை அறிந்த யோகநாதன், தப்பிசென்ற இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்