"மருமகள் அளித்த புகாரில் உண்மை இல்லை" - ராஜகுரு, ஐ.பி.எஸ் அதிகாரியின் தந்தை

வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக, மருமகள் அளித்த புகாரில் உண்மைத்தன்மை இல்லையென ஐபிஎஸ் அதிகாரி ஆனந்தின், தந்தை ராஜகுரு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
x
வரதட்சணை கேட்டு கணவர் துன்புறுத்துவதாக, மருமகள் அளித்த புகாரில் உண்மைத்தன்மை இல்லையென ஐபிஎஸ் அதிகாரி ஆனந்தின், தந்தை ராஜகுரு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தனது மகனை கொடுமைபடுத்தியதால், அருணாவிடமிருந்து விவாகரத்து பெற நீதிமன்றத்தை நாடியுள்ளதாக அவர், தெரிவித்தார். நீதிமன்றத்தை நாடிய, ஆத்திரத்தில் தான், அருணா பொய் புகார் அளித்து வருவதாகவும், அவர் மீது  நடவடிக்கை எடுக்கவே, தற்போது, புகார் அளித்துள்ளதாகவும், ராஜகுரு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்