சென்னை முகத்துவாரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

சென்னை எண்ணூரில் முகத்துவாரம் பகுதியை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார்.
சென்னை முகத்துவாரம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு
x
சென்னை எண்ணூரில் முகத்துவாரம் பகுதியை, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணூர் பகுதியில் உள்ள   தொழிற்சாலைகள் கழிவு நீரை சுத்திகரித்த பிறகே கடலில் விட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்