ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இன்றி பயணித்த 4086 பேர் சிக்கினர்

சேலம் வழியாக செல்லும் ரயில்களின் ஏ.சி. பெட்டியில், டிக்கெட் இன்றி பயணம் செய்த நான்காயிரத்து 86 பேர் சிக்கியுள்ளனர்.
ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இன்றி பயணித்த 4086 பேர் சிக்கினர்
x
சேலம் வழியாக செல்லும் ரயில்களின் ஏ.சி. பெட்டியில், டிக்கெட் இன்றி பயணம் செய்த நான்காயிரத்து 86 பேர்  சிக்கியுள்ளனர். அவர்களிடமிருந்து, 18 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகல் தெரிவித்துள்ளனர். ஓசியில் பயணம் செய்த பயணிகளுக்கு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்