புதுக்கோட்டையில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி - 700 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
புதுக்கோட்டையில்  பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி - 700 காளைகள் 300 வீரர்கள் பங்கேற்பு
x
புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூர் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்கு பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சீறி பாய்ந்து சென்ற 700க்கும் மேற்பட்ட காளைகளை 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பாய்ந்து பிடித்தனர். அடக்கிய காளையர்களுக்கும், அடங்க மறுத்த காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியை காண வாடிவாசலை சுற்றி ஆயிரக்கணக்கானோர் திரண்டு இருந்ததால், அப்பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

Next Story

மேலும் செய்திகள்