'நம்பிக்கையின் விதைகள்' தலைப்பில் கண்காட்சி - சுற்றுச் சூழல், பருவ நிலை மாற்ற காரணிகள் குறித்து விளக்கம்

பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன கண்காட்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நம்பிக்கையின் விதைகள் தலைப்பில் கண்காட்சி - சுற்றுச் சூழல், பருவ நிலை மாற்ற காரணிகள் குறித்து விளக்கம்
x
பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னையில் நடைபெற்ற தனியார் நிறுவன கண்காட்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். 'நம்பிக்கையின் விதைகள்' என்ற தலைப்பில் 'பாரத் சோகா கக்காய்' என்ற தனியார் நிறுவனம் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இந்தக் கண்காட்சியை நடத்தியது. அதில், ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். அவர்களுக்கு, சுற்றுசூழல், தற்போதைய பருவநிலை மாறுபாடு காரணிகள், தனிமனித மேம்பாடு ஆகியவை குறித்து தனியார் நிறுவனத்தின் சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்