பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 5 பேருக்கும் 25ம் தேதி வரை காவல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர், கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - 5 பேருக்கும் 25ம் தேதி வரை காவல்
x
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேர், கோவை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது, 5 பேருக்கான நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்த மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சக்திவேல், வழக்கை கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்