பணிமனையில் குடும்பத்துடன் ஓட்டுநர் போராட்டம் - பணி மாறுதல் கடிதம் வழங்கவில்லை என குற்றச்சாட்டு
தூத்துக்குடி போக்குவரத்து கழக பணிமனையில் வெங்கடசாமி என்ற ஓட்டுநர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தூத்துக்குடி போக்குவரத்து கழக பணிமனையில் வெங்கடசாமி என்ற ஓட்டுநர் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டார். வெங்கடசாமிக்கு பணி மாறுதல் கடிதம் வந்தும், அதை மேலாளர் அளிக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்ட அவருக்கு நீண்ட நேர காத்திருப்புக்கு பின் பணிமாறுதல் கடிதம் வழங்கப்பட்டது.
Next Story