என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பணி நிரந்தரம், ஊதிய உயர்வு செய்ய கோரிக்கை

நெய்வேலி என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு கடித‌த்தை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர்.
என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் - பணி நிரந்தரம், ஊதிய உயர்வு செய்ய கோரிக்கை
x
நெய்வேலி என்.எல்.சியில் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த அறிவிப்பு கடித‌த்தை நிர்வாகத்திடம் வழங்கியுள்ளனர். தொமுச நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து என்.எல்.சி சார்பில் 303 பேருக்கு பணி நிரந்தரம் செய்துள்ளதாகவும், நாள் ஒன்றுக்கு 130 முதல் ஊதிய உயர்வு செய்துள்ளதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிகிறது.   இதனை ஏற்காத தொழிலாளர்கள்,  பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்