நெல் சேமிக்க இடம் இல்லை - நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் அச்சம்புதூரில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் மனுகொடுத்துள்ளனர்.
நெல் சேமிக்க இடம் இல்லை - நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரிக்கை
x
தென்காசி மாவட்டம் அச்சம்புதூரில்  நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயிகள் மனுகொடுத்துள்ளனர். நெல் மூட்டைகளை சேமித்து வைக்க போதிய இடம் இல்லாத‌தால், வேறு வழியின்றி குறைந்த விலைக்கு கொடுத்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 50க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றுகொண்ட எம்.எல்.ஏ நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்