கடலூரில் ரூ. 50,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: "விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை" -எம்.சி.சம்பத்

கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் எண்ணை சுத்திகரிப்பு ஆலையால் விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.
கடலூரில் ரூ. 50,000 கோடியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை: விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை -எம்.சி.சம்பத்
x
கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாயில் அமையும் எண்ணை சுத்திகரிப்பு ஆலையால், விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என அமைச்சர் எம்.சி. சம்பத் கூறியுள்ளார்.  சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அரசு-இ-வலைதள சந்தைப் படுத்துதல் குறித்த கலந்துரையாடல்   கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதனை குறிப்பிட்டார். சிறு, குறு நிறுவனங்கள் அனைத்தும் ஜெம் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறிய அமைச்சர்  இதனால், வருமான வரி பிரச்சினை வராது என்றார்

Next Story

மேலும் செய்திகள்