கொடநாடு பங்களா காவலாளி கொலை வழக்கு - 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடைபெற்ற கொலை கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 9 பேர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இரண்டாம் சாட்சியிடம் விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து இந்த வழக்கு வரும் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது
Next Story