என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் - குறுஞ்செய்தியை திரும்ப பெற வலியுறுத்தல்

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா போராட்டம் - குறுஞ்செய்தியை திரும்ப பெற வலியுறுத்தல்
x
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி தலைமை அலுவலகத்தை 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பணி நிரந்தரம் தொடர்பாக என்எல்சி தரப்பில்,  தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியை திரும்ப பெறுமாறு வலியுறுத்தப்பட்டது.  


Next Story

மேலும் செய்திகள்