தஞ்சையில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் போராட்டம்
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில் அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், அடிப்படை வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story