"இடஒதுக்கீடு கொள்கையை காக்க வேண்டும்" - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை

இட ஒதுக்கீடு கொள்கையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இடஒதுக்கீடு கொள்கையை காக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
x
இட ஒதுக்கீடு கொள்கையை பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, தொடர்ந்து பேசப்படும் கருத்துகள் பல்வேறு குழப்பங்கள், நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சமூக நீதிக்கு சிறிதும் பாதிப்பு ஏற்படாமல், மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்