டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரம் - சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார் டிஎன்பிஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக ரகசிய விசாரணை நடத்திய வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு விவகாரம் - சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணை
x
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார் டிஎன்பிஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக ரகசிய விசாரணை நடத்திய வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக புன்னையாபுரம்  புளியங்குடி, வடக்குபுதூர் சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் இருந்து டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுதி வெற்றி பெற்று பணியுள்ள அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்