குப்பை அள்ளும் வாகனத்தால் விபத்து - கிணற்றில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் கிணற்றில் விழுந்ததில் அதிலிருந்த பாலாஜி என்ற 6 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான்.
கள்ளக்குறிச்சி அருகே குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் கிணற்றில் விழுந்ததில் அதிலிருந்த பாலாஜி என்ற 6 வயது சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தான். துப்புரவு பணியாளர் வனிதாவின் மகன் பாலாஜி, தாயுடன் வாகனத்தில் சென்ற போது அந்த 3 சக்கர வாகனம் விவசாய கிணற்றில் விழுந்தது. வனிதாவுக்கு நீச்சல் தெரிந்ததால் உயிர் பிழைத்தார். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனின் உடலை மீட்டனர்.
Next Story