"டெல்டா - சிறப்பு வேளாண் மண்டலம்" - இனிப்புகள் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு அளித்துள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு அளித்துள்ளார். இதனிடையே, கும்பகோணம் பகுதியில் உள்ள விவசாயிகளும், பொதுமக்களுக்கு, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Next Story

