தேசிய அளவிலான 34-வது நாய்கள் கண்காட்சி - 225 நாய்கள் பங்கேற்பு

மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் தேசிய அளவிலான 34வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.
தேசிய அளவிலான 34-வது நாய்கள் கண்காட்சி - 225 நாய்கள் பங்கேற்பு
x
மதுரை காந்தி மியூசியம் மைதானத்தில் தேசிய அளவிலான 34வது நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிப்பிப்பாறை, கண்ணி, கோம்பை, ஜெர்மன் செப்பர்ட், டாபர் மேன் உள்ளிட்ட 30 வகையான, 225 நாய்கள் பங்கேற்றன. மேலும் நாட்டு இன நாய்கள் வளர்ப்பை ஊக்குவிக்கும் விதமாக, சிறப்பு கண்காட்சியும் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து கட்டளைக்கு கீழ்படிதல், நடை, ஓட்டம், தோற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண்கள் வழங்கப்பட்டு 8 சிறந்த நாய்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்