விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்

விறுவிறுப்பாக நடைபெற்ற மஞ்சம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்
விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி - சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்
x
இந்த போட்டியில் பங்கேற்ற ஒரு காளை களத்திலிருந்து வெளியேறி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஒடி மணப்பாறை பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காளையை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. ஒன்றரை மணி நேரம் போக்கு காட்டிய காளை அருகில் உள்ள ரயில் பாதையில் ஓடிய போது அங்கிருந்தவர்கள் கயிறுவீசி காளையை பிடித்தனர். 


Next Story

மேலும் செய்திகள்