மாற்றுத்திறன் மாணவிக்கு கையொப்பமிட்ட டைரி வழங்கிய ஆட்சியர் : விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி

ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் வளர்ச்சி குன்றிய பிளஸ்-1 மாணவி ரம்யாவுக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தன்னுடைய கையொப்பத்தை டைரியில் இட்டு பரிசாக வழங்கினார்.
மாற்றுத்திறன் மாணவிக்கு கையொப்பமிட்ட டைரி வழங்கிய ஆட்சியர் : விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில் நெகிழ்ச்சி
x
ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் வளர்ச்சி குன்றிய பிளஸ்-1 மாணவி ரம்யாவுக்கு  மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தன்னுடைய கையொப்பத்தை டைரியில் இட்டு பரிசாக வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 68 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 1707 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சேவூர் ராமசந்திரன் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்தது. 


Next Story

மேலும் செய்திகள்