"7 பேர் விடுதலை: ஆளுநர் முடிவெடுப்பார்" - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் கூறிய படி ஆளுநர் தான் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
7 பேர் விடுதலை: ஆளுநர் முடிவெடுப்பார் - அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்
x
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக நீதிமன்றம் கூறிய படி, ஆளுநர் தான் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள நேஷனல் பொறியியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்