லாரி ஓட்டுநரை தாக்கி பணம் கொள்ளை - குலைநடுங்க வைக்கும் பட்டா கத்தி கும்பல்

திருமங்கலம் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பட்டா கத்தியுடன் லாரியை இடைமறித்த வழிப்பறி கும்பல் ஓட்டுநரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது.
லாரி ஓட்டுநரை தாக்கி பணம் கொள்ளை - குலைநடுங்க வைக்கும் பட்டா கத்தி கும்பல்
x
திருமங்கலம் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே பட்டா கத்தியுடன் லாரியை இடைமறித்த வழிப்பறி கும்பல் ஓட்டுநரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றது. காயமடைந்த ஓட்டுநர்  ஜெகதீஷ் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கூடக்கோவில் போலீசார் 19 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் கொண்ட வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்