மதுக்கடை ஊழியருக்கு செல்போனில் மிரட்டல் - பிரபல ரவுடி கேப்ரியல் மீது வழக்கு பதிவு

சென்னை புழல்சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதி பிரபல ரவுடி கேப்ரியேல் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ரமேஷ்குமார் என்பரிடம் போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக தெரிகிறது.
மதுக்கடை ஊழியருக்கு செல்போனில் மிரட்டல் - பிரபல ரவுடி கேப்ரியல் மீது வழக்கு பதிவு
x
சென்னை புழல்சிறையில் இருக்கும் ஆயுள்தண்டனை கைதி பிரபல ரவுடி கேப்ரியேல் மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ரமேஷ்குமார் என்பரிடம் போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக தெரிகிறது. 25 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டும் அந்த ஆடியோவை வைத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள கேபிரியல் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியது எப்படி என்பது குறித்து சிறைத்துறையினரும் விசாரித்து வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்