குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் : கடலூரில் திருமாவளவன் தொடங்கி வைத்தார்

கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து இயக்கம் : கடலூரில் திருமாவளவன் தொடங்கி வைத்தார்
x
கடலூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கையெழுத்திட்டு, இந்த இயக்கத்தை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை திருத்த சட்டத்தை கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்