கையெழுத்து இயக்கம் - கனிமொழி எம்.பி பங்கேற்பு
தூத்துக்குடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார்.
தூத்துக்குடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திமுக எம்.பி கனிமொழி கலந்து கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, தனது கையெழுத்தை பதிவு செய்த அவர், இந்தச் சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படப்போவது பெண்கள் தான் என குறிப்பிட்டார்.
Next Story

