நாமக்கல் : "லஞ்சம் - விதிகளை மீறி டெண்டர் விட்டார்" - முன்னாள் ஆட்சியர் மீது இந்நாள் ஆட்சியரிடம் புகார்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் : லஞ்சம் - விதிகளை மீறி டெண்டர் விட்டார் - முன்னாள் ஆட்சியர் மீது இந்நாள் ஆட்சியரிடம் புகார்
x
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது , முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம், லஞ்சம் பெற்றுகொண்டு விதிகளை மீறி கல்குவாரிகளை டெண்டர் விட்டதாக விவசாயிகள் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். குற்றச்சாட்டு உண்மை என தெரிய வந்தால், டெண்டர்கள் ரத்து செய்யப்படும் என ஆட்சியர் மெகராஜ் உறுதி அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்