பள்ளி மாணவர்கள் கின்னஸ் சாதனை முயற்சி - 7 ஆயிரம் பேர் பங்கேற்பு
ஒரே நேரத்தில் ஏழாயிரம் மாணவர்கள் ஒன்றுகூடி மரம் வளர்ப்பு குறித்த ஓவியம் வரையும் கின்னஸ் சாதனை முயற்சியை மதுரையில் மேற்கொண்டனர்.
ஒரே நேரத்தில் ஏழாயிரம் மாணவர்கள் ஒன்றுகூடி மரம் வளர்ப்பு குறித்த ஓவியம் வரையும் கின்னஸ் சாதனை முயற்சியை மதுரையில் மேற்கொண்டனர். ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற இந்த கின்னஸ் சாதனை முயற்சியில் மாணவர்கள் அனைவரும் மரம் வளர்ப்பு குறித்த ஒரே மாதிரியான ஓவியத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரைந்து முடித்தனர்.
Next Story