"இளைஞரின் கேள்வியால் திணறிய அதிகாரிகள்"
"கிராமசபை கூட்டத்தில் கேள்வி கேட்ட இளைஞர்"
மதுரை மாவட்டம் . அச்சம் பட்டி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் , செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு , நிறைவேற்றிய திட்டங்கள் என்ன , ஊராட்சி நிதி விவரங்கள் ஆகியவற்றை சொல்லுங்கள் என இளைஞர் கோபி ஊராட்சி மன்ற தலைவர், அதிகாரிகளிடம் கேட்டார். ஊராட்சியில் நிதி 563 ரூபாய் மட்டுமே இருப்பு உள்ளதால், வளர்ச்சி பணிகள் செய்ய முடியவில்லை என பதில் கூறி, அதிகாரிகள் திணறினர்.
Next Story