சிதம்பரத்தில் கன்னி திருவிழா கோலாகலம்...

சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் நடைபெற்ற கன்னி திருவிழா களைகட்டியது.
சிதம்பரத்தில் கன்னி திருவிழா கோலாகலம்...
x
சிதம்பரம் அருகே சி.முட்லூர் கிராமத்தில் நடைபெற்ற கன்னி திருவிழா களைகட்டியது. கிராமத்தின் 11 இடங்களில் 11 கன்னி சிலைகள் வைத்து, மழை, விளைச்சல் செழிக்க வேண்டியும், இளம் பெண்களுக்கு தடையின்றி திருமணம் முடித்து குழந்தை பேறுடன் மகிழ்வாக இருக்கவும் வேண்டி இந்த திருவிழா நடத்தப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர். சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்த மக்கள், கிராம இளைஞர்கள், சுருள் கத்தி போன்ற வீர விளையாட்டுகளில் ஈடுபட்டனர். மேள தாளம் முழங்க வெள்ளாற்றில் சிலை கரைப்பு நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்