முத்தநாடு மந்தில் மொற்பர்த் பண்டிகை கோலாகலம்

நீலகிரி மாவட்டத்தில் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையயொட்டி, இளைஞர்கள் உருளை கல்லைத் தூக்கி அசத்தினர்.
முத்தநாடு மந்தில் மொற்பர்த் பண்டிகை கோலாகலம்
x
நீலகிரி மாவட்டத்தில் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையயொட்டி, இளைஞர்கள் உருளை கல்லைத் தூக்கி அசத்தினர். முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த கோவிலில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்தப்பட்டு, ஆண்கள் மட்டும், பாரம்பரிய உடையணிந்து, நடனமாடினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்