முத்தநாடு மந்தில் மொற்பர்த் பண்டிகை கோலாகலம்
நீலகிரி மாவட்டத்தில் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையயொட்டி, இளைஞர்கள் உருளை கல்லைத் தூக்கி அசத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் தோடரின மக்களின் பாரம்பரிய பண்டிகையயொட்டி, இளைஞர்கள் உருளை கல்லைத் தூக்கி அசத்தினர். முத்தநாடு மந்தில் உள்ள பழமை வாய்ந்த கோவிலில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்தப்பட்டு, ஆண்கள் மட்டும், பாரம்பரிய உடையணிந்து, நடனமாடினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story