நாமக்கல் ஜல்லிக்கட்டு - 600 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஜல்லிக்கட்டு போட்டியை, 7 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
நாமக்கல் ஜல்லிக்கட்டு - 600 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள்
x
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், ஜல்லிக்கட்டு போட்டியை, 7 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். இதில், சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை உட்பட 600 காளைகள் பங்கேற்றன. 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு, காளைகளை அடக்கினர். போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்க காசு, பீரோ, கட்டில் உள்ளிட்ட பரிசுகளை அமைச்சர்கள் தங்கமணி, செங்கோட்டையன், சரோஜா, விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.கருப்பணன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர். போட்டியின்போது,  காவல் உதவியாளர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்