தேசிய கொடியை பார்த்து 4 வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியின் 4 வயது சிறுவன் ஹரிஷ், தேசிய கொடிகளை பார்த்து, அந்த கொடிக்குரிய நாட்டின் பெயரை சொல்லி அசத்துகிறான்.
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியின் 4 வயது சிறுவன் ஹரிஷ், தேசிய கொடிகளை பார்த்து, அந்த கொடிக்குரிய நாட்டின் பெயரை சொல்லி அசத்துகிறான். தனியார் பள்ளியில் படித்து வரும் அந்த சிறுவனிடம் 40 நாடுகளின் கொடிகளை ஆசிரியர்கள் காண்பித்தனர். இரண்டு நிமிடத்தில் அந்தந்த நாட்டின் பெயரை சொல்லி சிறுவன் அசத்தினான். விரைவில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் பெயர்களையு

Next Story

மேலும் செய்திகள்