மதுரை - போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம் : ரயில் நிலையத்தில் பூஜை செய்து ரயிலை வரவேற்ற மக்கள்

மதுரை - போடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது உசிலம்பட்டி வரை நிறைவடைந்த நிலையில், அதில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
மதுரை - போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம் : ரயில் நிலையத்தில் பூஜை செய்து ரயிலை வரவேற்ற மக்கள்
x
மதுரை - போடி இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது உசிலம்பட்டி வரை நிறைவடைந்த நிலையில், அதில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன்படி, அதிவேக ரயில் மூலம் சுமார் 120 கிலோ மீட்டர் வேகத்தில் மதுரையில் துவங்கி செக்காணூரணி, வாலாந்தூர் வழியாக உசிலம்பட்டி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. பத்து ஆண்டுகள் கழித்து தங்கள் பகுதியில் வந்த ரயிலை உசிலம்பட்டி ரயில் நிலையத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு வந்து பூஜை செய்து வரவேற்றனர்.


Next Story

மேலும் செய்திகள்