தேசிய பெண் குழந்தைகள் தினம் : ஒரு நாள் தலைமை ஆசிரியராக 10ம் வகுப்பு மாணவி

மானாமதுரை அருகே மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண்கள் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக, பள்ளிக்கு தேவையான பொருட்களை சீராக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தேசிய பெண் குழந்தைகள் தினம் : ஒரு நாள் தலைமை ஆசிரியராக 10ம் வகுப்பு மாணவி
x
மானாமதுரை அருகே மிளகனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் தேசிய பெண்கள் குழந்தைகள்  தினத்தை கொண்டாடும் விதமாக, பள்ளிக்கு தேவையான பொருட்களை சீராக ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ராமகிருஷ்ணன் தலைமையில் கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதில் பெண் பிள்ளைகளை கவுரவிக்கும் வண்ணம், நற்பண்புகளில் சிறந்து விளங்கிய பத்தாம் வகுப்பு மாணவி காவ்யாவை ஒரு நாள் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். நேற்று முழுவதும் அவருடைய வழிகாட்டுதலில் பள்ளி செயல்பட்டது. இந்த செயல் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பு பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்