காஞ்சிபுரம் : உடைக்கப்பட்ட பெரியார் சிலை சீரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே உடைக்கப்பட்ட பெரியார் சிலை, உடனே சீரமைக்கப்பட்டு, மீண்டும் திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் : உடைக்கப்பட்ட பெரியார் சிலை சீரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு
x
காஞ்சிபுரம் மாவட்டம் களிய பேட்டை பகுதியில், திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பெரியார் சிலையை, மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.  தகவல் அறிந்து சென்ற போலீசார், பெரியார் சிலையை துணியை சுற்றி மறைத்து, சேதப்படுத்தியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், பதட்டம் உருவாகாமல் இருக்க, பெரியார் சிலை உடனடியாக சீரமைக்கப்பட்டு, வர்ணம் பூசி புதியதாக பொலிவுடன் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தி.க, திமுக, விடுதலை சிறுத்தைகள், உள்ளிட்ட கட்சியினர், பெரியார் சிலைக்கு 

Next Story

மேலும் செய்திகள்