"ரூ.7,449 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் சாதனை" - அமைச்சர் துரைக்கண்ணு பெருமிதம்
கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கும்பகோணத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் துரைக்கண்ணு, 7ஆயிரத்து 449 கோடி ரூபாய் பயிர் காப்பீடு தொகை வழங்கி முதலமைச்சர் பழனிசாமி சாதனை படைத்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story