தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி : வரும் 25ஆம் தேதி முதல் தொடக்கம்

தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் தொடரின் மண்டல அளவிலான போட்டி வரும் 25 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது.
தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் போட்டி : வரும் 25ஆம் தேதி முதல் தொடக்கம்
x
தமிழ்நாடு கபடி பிரீமியர் லீக் தொடரின் மண்டல அளவிலான போட்டி வரும்  25 ஆம் தேதி மதுரையில் தொடங்குகிறது.   32 வருவாய் மாவட்டங்களிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 64 அணி பங்கேற்கும் மாபெரும் கபடி போட்டி தமிழகம் முழுவதும் 4 மண்டலங்களில் நடைபெறுகிறது.  அதை தொடர்ந்து லீக் சுற்றுகளில் காலிறுதி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் சென்னையில் பிப்ரவரியில் பகலிரவு போட்டிகளாக நடத்த திட்டமிட்டுள்ளது. வெற்றி பெறும் அணிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்