திருவள்ளூர் : எழுத்து வடிவில் அமர்ந்து, குடியரசு தலைவருக்கு கடிதம்

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, எழுத்து வடிவில் அமர்ந்து, குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதி விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் சாதனை.
திருவள்ளூர் : எழுத்து வடிவில் அமர்ந்து, குடியரசு தலைவருக்கு கடிதம்
x
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், உள்ள தனியார் பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  "வி சப்போர்ட் சைல்ட் ரைட்ஸ்" என்ற அங்கில எழுத்துக்கள் வடிவில் அமர்ந்து, குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியவாறு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். பள்ளி மாணவர்களின் புது முயற்சியை "ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்" நிறுவனம் அங்கிகரித்து சாதனை விருது வழங்கியது. மேலும், மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்