காரைக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்

காரைக்குடி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம்
x
காரைக்குடி அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாக சாதி சான்றிதழ் வழங்காததைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாப்பாஊரணி கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சாதி சான்றிதழ் இல்லாததால் மேற்படிப்பை தொடர முடியவில்லை எனக் குற்றம்சாட்டினர். 


Next Story

மேலும் செய்திகள்