திண்டுக்கல் : சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெருக்கடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
திண்டுக்கல் : சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெருக்கடி
x
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. பொங்கல் விடுமுறை முடித்து, பலரும் பேருந்து, கார் போன்றவற்றில் ஒரே நாளில் ஊர் திரும்பியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுங்கச்சாவடிக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.


Next Story

மேலும் செய்திகள்