"அரசு சலுகைகள் எதுவும் வேண்டாம்" : திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ஆட்சியரிடம் மனு

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், ஒன்றியக்குழு தலைவருக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் தனக்கு வேண்டாம் என ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
அரசு சலுகைகள் எதுவும் வேண்டாம் : திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ஆட்சியரிடம் மனு
x
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், ஒன்றியக்குழு தலைவருக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் தனக்கு வேண்டாம் என  ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். பயணப்படி, அமர்வுபடி தொகையை, திட்டச்சேரியில் இயங்கும் மனவளர்ச்சி குன்றியோர் பாதுகாப்பு மையத்திற்கு நேரிடையாக வழங்கிட வேண்டும் என்று கூறியுள்ளார். ராதாகிருஷ்ணனின் இத்தகைய முடிவு, அரசியல்வாதிகள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்