குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : மத்திய அரசுக்கு எதிராக கோஷம் - பரபரப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில், கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு : மத்திய அரசுக்கு எதிராக கோஷம் - பரபரப்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில், கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், நெல்லை எம்.பி. ஞானதிரவியம், முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் இஸ்லாமிய அமைப்பினர் பங்கேற்றனர். பேரணில், மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

Next Story

மேலும் செய்திகள்