குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி : சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் கண்டனப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி : சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்பு
x
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டணத்தில் கண்டனப் பேரணி  மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  முஸ்லிம் ஜமாஅத் மற்றும் அனைத்து ஜனநாயக அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் , மத்திய அரசுக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு  எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.




 


Next Story

மேலும் செய்திகள்